நாளை மறுநாள் முதல் சென்னை உயர் நீதிமன்றம் விடுமுறை

தசரா பண்டிகையை முன்னிட்டு வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் என்.சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வருகிற 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை கால நீதிமன்றம் 14-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும். விடுமுறை கால நீதிபதிகளாக நீதிபதிகள் பி.ராஜேந்திரன், என்.ஆதிநாதன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர்.
அதேபோல், நீதிபதிகள் டாக்டர்எ ஸ்.விமலா, கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசரகால வழக்குகளை விசாரிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.  

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...