ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள்

கோவை சாய்பாபா காலனி ரோட்டரி கிளப்பின் சார்பில் அப்பகுதியில் செயல்படும் இன்பான்ட் ஜீசஸ்  கான்வென்ட் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த 70 மாணவ மாணவிகள் உட்பட 13 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பங்கேற்ற மாணவர்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படு நிகழ்ச்சியின் முடிவில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ரோட்டரி கிளப்பின் உறுப்பினர்கள் சார்பில் உணவளிக்கப்பட்டது.







Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...