ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாகாணத்தின் தலைநகர் மீது தாலிபன் தாக்குதல்

ஆஃப்கானிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹெல்மண்ட் மாகணத்தின் தலைநகர் லஷ்கர் கா மீது தாலிபன் படையினர் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

ஆளுநரின் இல்லத்திற்கு சில கிலோ மீட்டர்களுக்கு அருகே இப்போது தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், நகரின் மையப்பகுதிக்கு அருகே மோதல்கள் நடந்துவருவதாகக் கூறப்படுவதை மாகாணத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் மறுத்துள்ளார்.

திங்கட்கிழமை அன்று தற்கொலை குண்டு வெடிப்புடன் தொடங்கிய தாக்குதலில் 10 ஆஃப்கன் போலிசார் கொல்லப்பட்டனர்.

லஷ்கர் கா வீழ்ந்தால் அது தாலிபன் அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...