படிப்பை தொடங்க ஏற்றநாள் விஜயதசமி- வழிபாட்டில் பெற்றோர்கள்

கோவை, அக். 11-

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு விரதத்துடன் கொண்டாடப்படும் 9 நாட்கள் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. இதில் முதல் 3 நாட்கள் துர்கா தேவி நாளாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமி நாளாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த 9 நாட்களின் இறுதியில் கொண்டாடப்படும் 10வது நாளே விஜயதசமி ஆகும். இந்த நாளில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்த்தாலோ அல்லது எழுத, படிக்க வைத்தாலோ அக்குழந்தை சிறப்பாக படிக்கும் என்பது ஐதீகம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விஜயதசமி தினம் புதனன்று (இன்று) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 



கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.



இதில், கொட்டப்பட்ட நெட்களில் குழந்தைகள் ''அ'' என எழுதியும், குழந்தையின் நாக்கில் நெல் மணியால் ''அ'' என எழுதியும் பெற்றோர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.







Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...