கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

கேரள மாநிலம் கண்ணூரில் பஜக பிரமுகர் ரமித் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கொலையை கண்டித்து இன்று பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் கேரளாவிற்கு செல்லும் லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் முட்டை, காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால்  கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...