தீபாவளி திருட்டை தடுக்க கூடுதல் காவல் படை

கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் கலந்தாய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி மேட்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக, பண்டிகை நாட்களில் கோவையின் முக்கிய பகுதிகளான உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல்கள் அதிகளவில் காணப்படும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதனைத்தடுக்க தற்போது, கோவை மாநகர காவல்துறையின் சார்பில் கூடுதல் குற்றத் தடுப்பு தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உதவி ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...