மான் குறுக்கே வந்ததில் வாகன ஓட்டி பலி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மான் சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட கோத்தகிரி காவல்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று (இன்று) பாஸ்கரன் உயிரிழந்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...