2 கிலோ தங்கக்கட்டிகள் மாயம்- வடமாநில வாலிபருக்கு வலை

கோவை, தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நிர்வகித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தங்க நகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று வந்துள்ளது. இதற்காக, தனது பட்டறையில் பணிபுரியும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புற்றுமல் என்பவரிடம் 2 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கொடுத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 65 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புற்றுமல் தங்க நகைகளுடன் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மாயமான வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...