சென்னை: அரசுப் பள்ளியில் தூங்கிய மாணவன்: கவனிக்காமல் பூட்டிச் சென்றதால் பரபரப்பு

அரசுப் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் அறைக்குள் இருப்பதை கவனிக்காமல் வகுப்பறைக்குள் வைத்து பூட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அருகே பல்லாவரத்தையடுத்து பொழிச்சலூரில் இயங்கி வருகிறது ஆதிதிராவிடர் அரசு துவக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்கள், இரண்டு சத்துணவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 19 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வியாழக்கிழமை 18 மாணவ மாணவிகள் வந்துள்ளனர். இரண்டாம் வகுப்பு அறையில் ஜெயந்தி நகரைச் சேர்ந்த ஜான்சன் என்ற மாணவன் மாலையில் அறையின் கடைசியில் தூங்கியுள்ளான்.

மாணவர்கள் குறைவாகவும், அறை பெரியதாகவும் இருப்பதால் ஜான்சன் தூங்குவது ஆசிரியர்களுக்கு தெரியவில்லை.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...