காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலத்தீவு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான மாலத்தீவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, முகமது நஷீத் இருந்தார். 2012ல், முகமது நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அப்துல்லா யாமீன், அதிபராக பதவியேற்றார். 'நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, ஜனநாயக படுகொலை' என, சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின. மாலத்தீவில், மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாலத்தீவு அரசுக்கு, காமன்வெல்த் அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகமது நஷீத்தின் ஆட்சி நீக்கப்பட்டதிலிருந்தே, மாலத்தீவை, காமன்வெல்த் அமைப்பு அவமானப்படுத்தி வருகிறது. மாலத்தீவில் ஜனநாயகம் இல்லை என்பது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. அதனால், காமன்வெல்த் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல என்பதால், அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...