மகனின் மருத்துவ செலவை கட்ட முடியாததால் தந்தை தற்கொலை

கோவை அன்னூரை அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஞான மனோகரன் (47). இவரது மனைவி அலிஷ் (43). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து தற்போது 8 வயதில் ஒரு மகன் உள்ளார். ஞான மனோகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மகனுக்கு கடந்த வாரம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து, மருத்துவமனை நிர்வாகம அவரை கட்டணம் செலுத்த கூறியது. ஆனால் ஞான மனோகரனிடம் பணம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார். பின்னார் வீட்டில் இருந்த நைலான் கையிறால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டர்.

இது குறித்து தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரின் உட்லை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...