கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது!

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.10லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 
இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி புளியகுளம் காவல்துறையினரிடம் புக்கர் அளித்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


இது தொடர்பாக, இன்று மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் என தெரியவந்தது. அம்ஜத்கான் மற்றும் அரவிந்தன் ஆகியோரை இன்று புளியகுளம் காவல்துறையினர் உக்கடம் பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மற்றொருவர் அந்நிறுவனத்தின் பொள்ளாச்சி கிளையில் மேலாளர் ராமச்சந்திரன் இவரை கணபதி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் திட்டமிட்டு இந்த திருட்டை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...