ஆன்லைனில் ரம்மி: நடிகர்கள் மீது நடவடிக்கை கோரி மனு



இணையதளத்தில் ரம்மி என்னும் சீட்டு விளையாட்டை தடை செய்யக் கோரி இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து இளங்கோவனின் வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது:- 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதனை தற்போது இணையதளம் மூலமாக பலரும் விளையாடி வருகின்றனர். மேலும், இதில் பணம் கட்டி பலரும் ஏமாறுகிறார்கள். இந்த விளையாட்டினை உடனடியாக தடை செய்ய வேண்டும். 

மேலும், இணையதள ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் நடித்து மக்களை இதில் ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...