ஆன்லைனில் ரம்மி: நடிகர்கள் மீது நடவடிக்கை கோரி மனு



இணையதளத்தில் ரம்மி என்னும் சீட்டு விளையாட்டை தடை செய்யக் கோரி இளங்கோவன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து இளங்கோவனின் வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது:- 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று ரம்மி. சூதாட்ட விளையாட்டான இதனை தற்போது இணையதளம் மூலமாக பலரும் விளையாடி வருகின்றனர். மேலும், இதில் பணம் கட்டி பலரும் ஏமாறுகிறார்கள். இந்த விளையாட்டினை உடனடியாக தடை செய்ய வேண்டும். 

மேலும், இணையதள ரம்மி விளையாட்டுக்கான விளம்பரத்தில் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா ஆகியோர் நடித்து மக்களை இதில் ஈடுபடுத்தி வருகின்றனர். எனவே, அவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...