சென்னை - கோவையில் நகை, பணம் பறிகொடுத்த நியூசி. பெண்

நியூசிலாந்தைச் சேர்ந்தவர் சிந்லீ ஸ்டாலின். நியூசிலாந்தில் ஆசிரியையாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னை வந்த சிந்லீ ஸ்டாலின் சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். செவ்வாயன்று காலை 6.15 மணிக்கு ரயில் கோவைக்கு வந்ததையடுத்து தனது பையினை சிந்லீ சோதனையிட்டுள்ளார்.

அப்போது, அவர் கொண்டுவந்திருந்த ஒரு பை மட்டும் காணாமல்போயுள்ளது. மேலும், அதில், 20 சவரன் தங்க நகை, 60000 மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் 50000 இந்தியப் பணம் இருந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...