பாஸ்போர்ட் குறைதீர் முகாம்

ஊழல் எதிர்ப்பு இயக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய கண்காணிப்புத் துறை ஆணையம் மற்றும் கோவை பாஸ்போர்ட் அலுவலகம் இணைந்து அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தினை கொண்டாட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1ம் தேதியன்று காலை 9,30 மணி 12.30 மணி வரை பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கான ஆலோசனை மற்றும் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரியைச் சேர்ந்த பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்குபெறலாம்.

இந்த முகாமில், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பதாரரின் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். இதில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயணடையுமாறு மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...