ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் ஊதியத்தை உயர்த்த பரிசீலனை

புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னரின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

குறைந்த ஊதியம்:

மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி, மத்திய அமைச்சரவைச் செயலாளரின் மாத ஊதியத்தை விட ஜனாதிபதியின் ஊதியம் குறைவாக இருக்கும் நிலை உண்டானது. இதனையடுத்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னரின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ரூ.5 லட்சமாக உயர்வு:

ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகவும் உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் இது தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...