இரண்டாம் முறையாக பி.சி.ராய் விருது பெறும் ஜெம் முதன்மை மருத்துவர்


கோவை ஜெம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு, மிகச் சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக டாக்டர் பி.சி.ராய் விருதைப் பெறவுள்ளார்.

மருத்துவத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் டாக்டர் பி.சி.ராய் விருது மிகவும் உயர்ந்ததாகும். இந்திய அரசாங்கம் டாக்டர் பி.சி.ராய் பெயரில் தேசிய மானியக் குழுவை அமைத்துள்ளது. இது மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

இந்திய ஜனாதிபதி இவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கி கௌரவிப்பார்.

2006 ஆம் ஆண்டில் டாக்டர் சி.பழனிவேலு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் ஜீரண மண்டல சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக டாக்டர் பி.சி.ராய் விருதை பெற்றார்.

2015 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மதிக்கத்தக்க டாக்டர் பி.சி.ராய் விருதை சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக தற்போது பெறுகிறார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...