பசுமை தீபாவளிக்கு பரிசு

தூய்மை தமிழகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் ''நம் தீபாவளி ஆனந்தக் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலை இணைத்துக்கொள்வோம்'' என்ற தலைப்பில் இது கடைபிடிக்கப்பட உள்ளது. 

வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...