சிறுமுகை அருகே தனித்து விடப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி இறப்பு.

கோவையில் எடை குறைவாக பிறந்த குட்டி யானை தொடர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவை மேட்டுபாளையம் அருகே உள்ள சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் கடந்த 14-10-16 அன்று எடை குறைவுடன் பிறந்த குட்டி யானையை மீட்ட வனதுறையினர் சிகிச்சை அளிக்க முதுமலை யானைகள் காப்பகதிற்கு கொண்டு செல்லபட்டது. 



கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று குட்டியானை சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் விஜயராகவன் கூறும்போது உடல் எடை குறைவுடன் பிறந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் குட்டி யானைக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு இன்று காலை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.கடந்த 5 மாதங்களுக்குள் 10கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ள சம்பவம் வன ஆர்வலைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...