கோவையை சேர்ந்த வட மாநிலத்தவர் இன்று தீபாவளி பண்டிகையை விமர்சியாக கொண்டாடினர்.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக  கொண்டாடப்பட்ட நிலையல் இன்று கோவையில் வடமாநில  மாநிலத்தை  சேர்ந்தவர்கள் இன்று தீபாவளி பண்டிகையை  குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். 

இந்துகளின் முக்கிய  பண்டிகையான தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். தொழில்  நகரமான கோவையில் ராஜஸ்தான், ஒரிசா,கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ் புரம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் அவர்களுடைய  கோவில்களுக்கு சென்று பின்னர்  வீடுகளில் பூஜை செய்து, புத்தாடை  அணிந்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி  வருகின்றனர். 



மேலும், இப்பண்டிகை தினத்தில் சுற்றுப்புற சூழலை மாசுப் படுத்தும்  பட்டாசுகளை வெடிகக போவது இல்லை என்றும் ஒருசிலர்  தெரிவித்துள்ளனர். தீபாவளி தினத்தன்று இரவு நேரங்களில் மட்டுமே  பூஜைகள் செய்து வழிப்படுவது வழக்கம் என்றும், இவ்வருடம் சூரிய  கிரகனம் பகலில் வருவதால், காலையிலேயே பூஜைகள் செய்து  வழிபடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பண்டிகையை  முன்னிட்டு ஜெயின் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு  வருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...