கிராம பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்

கோவை: சின்னியம் பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைக்கோலபாளையம் கிராமத்தில் 4 வது வார்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட சாக்கடைக் கால்வாய் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழ்நிலையில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைதுவிடாமல் தடுக்கும் வகையில் கால்வாய் தூர்வாரப் படவேண்டும் என்ற நிலையில், இளைஞர் ஆர்.தினேஷ்குமார் என்பவர் முயற்சியில் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர். 

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பணியில் சுமார் 500 மீட்டர்தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் நீர் வெளியேற இடையூறாக இருந்த மிகப்பெரிய பாறை இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றப்பட்டு அருகில் இருந்த சின்னப்பள்ளத்துடன் கால்வாய் இணைக்கப்பட்டது. 

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...