பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு மாநகராட்சி பாராட்டு விழா!

இந்த தீபாவளி பண்டிகையின் போது, சுற்றுசூழலுக்கு மாசுபாடு ஏற்படாத வண்ணம் தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டது.  மேலும், பசுமை தீபாவளி கொண்டாட்டத்தை, புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து மாநகராட்சி குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அன்ப்புமாறும் அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு, பசுமை தீபாவளியை சிறந்த் முறையில் கொண்டாடியவர்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு, இன்று  மாநகராட்சி கூட்ட அரங்கில் பாராட்டுவிழா நடை பெற்றது.  இதில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் விஜயகார்திகேயன், பசுமை தீபாவளி கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மக்கள் பசுமை தீபாவளி கொண்டாட்டம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர், பொதுமக்களுக்கு  பசுமை தீபாவளி விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...