போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சார்லி. இவரது மனைவி பாத்திமா மேரி (66) சம்பவத்தன்று. இவர் காந்திபுரம் 3வது வீதியில் நடந்து சென்றார். அப்போது போலீசார் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் பாத்திமா மேரியிடம் பேசினர். மேலும், இப்பகுதியில் தங்க சங்கிலிகள் அதிகமாக கொள்ளை போவதாக, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, அவரிடமிருந்த 4 பவுன் சங்கிலையை கழற்றுமாறு கூறினர். பாத்திமா மேரி கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...