போலீஸ் போல நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சார்லி. இவரது மனைவி பாத்திமா மேரி (66) சம்பவத்தன்று. இவர் காந்திபுரம் 3வது வீதியில் நடந்து சென்றார். அப்போது போலீசார் போல வேடமணிந்து வந்த மர்ம நபர்கள் பாத்திமா மேரியிடம் பேசினர். மேலும், இப்பகுதியில் தங்க சங்கிலிகள் அதிகமாக கொள்ளை போவதாக, அந்த பெண்ணை எச்சரித்ததோடு, அவரிடமிருந்த 4 பவுன் சங்கிலையை கழற்றுமாறு கூறினர். பாத்திமா மேரி கவனிக்காத நேரத்தில் அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

இது குறித்து ரத்தினபுரி போலீசாரிடம் பாத்திமா மேரி புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகர பகுதியில் அதிகரித்து வரும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...