போலீஸ் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ் . கருவிகள் பொருத்தும் பணி தீவிரம் கமிஷனர் அமல்ராஜ் தகவல் !

கோவை மாநகர போலீசார் ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாநகரில் 23 போலீஸ் ரோந்து ஜீப்புகளும்  32 ரோந்து மோட்டார் சைக்கிள்களும் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களும் உள்ளன. இதுவரை 9 போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 100 ரோந்து வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவிகள் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன் மூலம் போலீசார் சரியாக ரோந்து பணியை மேற்கொள்கின்றனரா என்பதை கண்டறிய முடியும்.மேலும், குற்றச்சம்பங்கள் நடக்கும் இடத்தில் உள்ள போலீஸ் வாகனத்தை சரியாக தெரிந்து கொண்டு, அங்கு விரைந்து போலீஸ்படைகளை அனுப்ப முடியும்.

போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கமிராக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உடனடி  தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...