"டைகர் ரன் 2017" புலிகள் காப்பதற்கான தொண்டு நிறுவனம் நடத்தும் மாரத்தான்

டைகர் ரன் 2017 தொடக்க விழா கோவை புரூக்பீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலராக விஜயகார்த்திகேயன் தொடக்கி வைத்தார்.

கோவை (ஏசிஎம்இ) ரவுண்ட் டேபிள் 133 நடத்தும் கோவை விழா 2017ல் ஒரு பகுதியாக இரண்டாம் ஆண்டின் "டைகர் ரன் 2017" என்னும் புலிகள் காப்பதற்கான தொண்டு நிறுவனம் நடத்தும் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் வரும் 29-1-2017 அன்று கோவை செட்டிபாளையத்தில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் காலை 6 மணி முதல் 9 மணிவரை (www.tigerrun.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9884644446 என்ற மொபைல் எண்ணிற்கு தகவல்களை பெறலாம். 

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...