நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் காச நோய் விழிப்புணர்வு வகுப்பு.

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், துப்புறவு பணியாளர்களுக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்பட்டுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி , இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவின் பேரில் காச நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை குன்னூர் நகராட்சி ஆணையர் முகமது சிராஜ் மற்றும் நகர சுகாதார ஆய்வாளர் மால்மருகன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். மேலும், காச நோய் குறித்தும், அது வரமால் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புதிய புயல் ஆசிரியர் ஆறுமுகம், குன்னூர் மக்கள் மன்ற செயலாளர் உமாசங்கர், நீலகிரி மாவட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...