தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்படும் இணையபக்கத்தில் பங்கேற்க கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பகிந்துகொள்ள இணையபக்கம் உருவாக்க தமிழ்நாடு கைதிறன் தொழில் வளர்ச்சி கழகதிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவரின் தனி திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கபட்டு இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது விபரங்கள் அனைத்தும் அரசு கவனதிற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்று அடை வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், நிறுவனம் சார்பில் கணப்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு கைவினை கலைஞர்கள் அவர்களது தயாரிப்பு மற்றும் விபரங்களை அளித்து பயன் பெறுமாறும், அதற்கான படிவத்தினை http://www.tnhdcltd.com என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...