வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மக்கள் பீதி


வால்பாறை: வால்பாறையில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா தேயிலை தோட்டப் பகுதியில் பாழடைந்த மோட்டார் ஷெட் மேற்கூரையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதே போல் வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று மாலை சிறுத்தைப் புலியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் வசிக்கும் கவிதா என்பவர் வளர்க்கும் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலி மனித உயிரை பலி வாங்குதற்கு முன்பு வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...