ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீண்டும் கோவையில் கூடிய இளைஞர்கள்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டியும் கோவை வ.உ.சி.மைதானத்தில் 50க்கும் மேறட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடியுள்ளனர். தற்போது மைதானத்தில் அமர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.











தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த அனுமதி வேண்டியும், அலங்காநல்லூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...