கோவில்பாளையத்தில் பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த நபர் மீது வழக்குப்பதிவு

கிணத்துக்கடவு கோவில்பாளையம் அருகே டாஸ்மாக் அருகே பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செயது போலிஸார் விசாரணை.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் பகுதியில் நேற்று இரவு கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கோவில்பாளையம் டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களை விரட்டினர் மேலும் பெட்டிகடையில் மது அருந்த அனுமதித்த பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ரஞ்சித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...