கோவை விழாவின் ஒரு பகுதியாக பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தில் புதையல் வேட்டை நிகழ்ச்சி கொண்டாட்டம்


கோயமுத்தூர் யெங் இந்தியாவின் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று பிஎஸ்ஜி கல்விக் குழுத்தில் புதையல் வேட்டை என்னும் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



இதில், இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இயக்கக் கூடியவர்களும் ஏராளமான பெண்களும் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றனர்.

பங்கேற்பாளர்கள் போட்டியின் தொடக்க புள்ளியாக ஒரு இடத்தில் இருந்து தொடங்கி கிடைக்கப்பெரும் குறிப்புகள் மூலம் இறுதிப் பகுதியை அடைய வேண்டும். 

இதன் துவக்கப் பகுதி பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். அங்கிருந்து போட்டியாளர்கள் ஒவ்வொரு குறிப்புகளையும் சேகரித்து அக்கல்லூரியின் அருகில் உள்ள பிஎஸ்ஜி சர்வோஜனா பள்ளியில் நான்காவது குறிப்பை எட்டினர்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் உறுப்பினர்களால் குறிப்புகள் வழங்கப்பட்டு இந்த போட்டியின் பயணமானது நகரம் முழுக்க சென்று நிறைவடைந்தது.

இப்போட்டியின் நிரைவாக இருசக்கர வாகனம் மற்றும் நான்று சக்கர வாகனம் ஓட்டி இலக்கை அடையும் போட்டியில் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் வென்றனர்.



இதில் சிறப்பாக வாகனம் ஓட்டியதற்காக பெண்கள் அணிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிபெற்றோர்களுககு பிஎஸ்ஜி கல்விக் குழும இயக்குநர் ஆர்.நந்தகோபால் பரிசுகளை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...