திருப்பூரில் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 10ஆம் நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மலர்தூவி அஞ்சலி.



திருப்பூர்: சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேவின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.11.2022) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரேவின் 10 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி, திருப்பூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கலந்து கொண்டு, பால் தாக்கரேவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இந்த நிகழ்வில், சிவசேனா மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...