கோவை (வடக்கு) மாநகர காவல் துணை ஆணையராக ஜி.சந்தீஷ் பொறுப்பேற்பு

ஹைதராபாத்தை சேர்ந்த சந்தீஸ் தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த நிலையில், எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.



கோவை: கோவை மாநகர காவல் துறையில் போக்குவரத்து துணை ஆணையாளராக உள்ள மதிவாணன், இதுநாள் வரை வடக்கு துணை ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் கோவை (வடக்கு) மாநகர துணை ஆணையராக ஜி.சந்தீஷ்(28) நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2018 ல் ஐ.பி.எஸ் பதவியில் இணைந்தார்.

இதனிடையே தூத்துக்குடி புறநகர் கூடுதல் எஸ்.பி யாக பணியாற்றி வந்த சந்தீஸ் எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...