மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது

மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவர் பெற்றுள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் ஆரம்ப நில பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவருக்கு சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...