கோவையில் கொ.ம.தே.க. சார்பில் உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை கொண்டையம்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மறைந்த உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியில் மறைந்த "உழவர் பெருந்தகை" உழவர்களின் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க இறுதி மூச்சுவரை போராடிய உழவர் பெருந்தலைவர் வையம்பாளையம் நாராயணசாமி அவர்களின் 38 வது நினைவு அஞ்சலி விழா நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாராயணசாமியின் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு (கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) தலைமையில் மாவட்ட பொருளாளர் M.S.மணி, S.S.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவில்பாளையம் P.R.சுதாகர், பெரியநாயக்கன்பாளையம் ஓன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைந்த கொ.ம.தே.க ஒன்றிய தலைவர் காப்பிக்கடை கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார்,

S.S.குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் கைக்கோளம்பாளையம் அரவிந்த், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தோஷ் (எ) சண்முகவேல், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோட்டைபாளையம் மதிவாணன், மணியகாரன்பாளையம் C.அரவிந்த்,

ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் கோவில்பாளையம் K.ஜெகநாதன் (எ) ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தேவம்பாளையம் சுந்தரசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெள்ளமடை K.சுரேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.S.குளம் ரங்கசாமி கவுண்டர், காப்பிக்கடை வேலுச்சாமி வெள்ளமடை ஊராட்சி நிர்வாகிகள் மணி, சாமநாயக்கன்பாளையம் திருமூர்த்தி A.S.குளம் ஊராட்சி - அப்புச்சி பழனிச்சாமி, இடிகரை பேரூராட்சி - பழனிச்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி இளைஞர் அணி பாலு,



பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் அசோகபுரம் பொன்னுச்சாமி, சிவக்குமாரசாமி, கண்ணப்பன், சாமிநாதன் பன்னிமடை ஊராட்சி நிர்வாகிகள் சிவஞானம், தங்கவேல், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி - கொங்கு நகர் P.சுரேஷ், மாவட்ட IT WING செயலாளர் A.கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...