கோவையில் கொ.ம.தே.க. சார்பில் உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை கொண்டையம்பாளையம் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மறைந்த உழவர் பெருந்தகை வையம்பாளையம் நாராயணசாமியின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் பகுதியில் மறைந்த "உழவர் பெருந்தகை" உழவர்களின் வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க இறுதி மூச்சுவரை போராடிய உழவர் பெருந்தலைவர் வையம்பாளையம் நாராயணசாமி அவர்களின் 38 வது நினைவு அஞ்சலி விழா நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நாராயணசாமியின் மணி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் K.S.குழந்தைவேலு (கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்) தலைமையில் மாவட்ட பொருளாளர் M.S.மணி, S.S.குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவில்பாளையம் P.R.சுதாகர், பெரியநாயக்கன்பாளையம் ஓன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைந்த கொ.ம.தே.க ஒன்றிய தலைவர் காப்பிக்கடை கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார்,

S.S.குளம் கிழக்கு ஓன்றிய செயலாளர் கைக்கோளம்பாளையம் அரவிந்த், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்தோஷ் (எ) சண்முகவேல், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் கோட்டைபாளையம் மதிவாணன், மணியகாரன்பாளையம் C.அரவிந்த்,

ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் கோவில்பாளையம் K.ஜெகநாதன் (எ) ஜெகன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் தேவம்பாளையம் சுந்தரசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெள்ளமடை K.சுரேஷ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் A.S.குளம் ரங்கசாமி கவுண்டர், காப்பிக்கடை வேலுச்சாமி வெள்ளமடை ஊராட்சி நிர்வாகிகள் மணி, சாமநாயக்கன்பாளையம் திருமூர்த்தி A.S.குளம் ஊராட்சி - அப்புச்சி பழனிச்சாமி, இடிகரை பேரூராட்சி - பழனிச்சாமி, கொண்டையம்பாளையம் ஊராட்சி இளைஞர் அணி பாலு,



பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் அசோகபுரம் பொன்னுச்சாமி, சிவக்குமாரசாமி, கண்ணப்பன், சாமிநாதன் பன்னிமடை ஊராட்சி நிர்வாகிகள் சிவஞானம், தங்கவேல், சர்க்கார்சாமக்குளம் பேரூராட்சி - கொங்கு நகர் P.சுரேஷ், மாவட்ட IT WING செயலாளர் A.கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...