திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்க 8,000 லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழா வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று சாமியை வழிபடுவது வழக்கம்.



இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு லட்டு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...