கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் அரசின் அன்னதான திட்டம் - தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள வடமதுரை பகுதியில் 1000 ஆண்டுகள் பழமையான விருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.



இந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு தமிழக அரசால் அன்னதான திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து விருந்தீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பரஞ்சோதி, திமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில், உதவி ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் லோகநாதன், ஆய்வாளர் சரண்யா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி, ஊராட்சித் தலைவர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதேபோல் டியூகாஸ் துணைத்தலைவர்கள் செல்வராஜ், மோகன்ராஜ், தம்புராஜ், சண்முகம், கவுன்சிலர்கள் கலா சாந்தாராம், மாணிக்கம், சூர்யா வெள்ளியங்கிரி, சண்முகசுந்தரம், முன்னாள் தலைவர் அருள்குமார், மருதாசலம், அசோக், பார்த்திபன், ரங்கநாயகி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...