'வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை..!' - வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழும இணை இயக்குநர் தகவல்

வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திற்கு, டெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்‌ குழுமத்தின்‌ இணை இயக்குநர்‌ ஆர்‌.சி. அகர்வால்‌, நேற்று வருகை தந்தார்‌. அவரை கல்லூரி முதல்‌வா் பார்த்திபன்‌ வரவேற்றார்‌.



அப்போது மாணவர்களிடையே உரையாற்றினார்.



அதில், இளங்கலை மற்றும்‌ முதுகலை வனவியல்‌ மாணவர்கள் தொழில்‌ முனைவோராக மாற, இந்தியளவில்‌ வனவியல்‌ கல்வியில்‌ மாற்றம்‌ தேவை என்றார். பின்னர் மாணவர்களுடன்‌ இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தார்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...