கோவை சிங்காநல்லூரில் திமுக கலை இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

சிங்காநல்லூரில் திமுக சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், திமுக மகளிரணியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி திமுக சார்பில் கலை இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள், 100க்கும் மேற்பட்ட மண் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு, தை முதல் நாளையும், பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டையும் வரவேற்றனர்.



இந்த சமத்துவ பொங்கல் விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...