திருப்பூர் பல்லடத்தில் பொங்கல் விழா சிறப்பு கிரிக்கெட் போட்டி - பல்லடம் எம்.எல்.ஏ பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதி சுற்றுப் போட்டியை பல்லடம் எம்.எல்.ஏ ஆனந்தன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெஸ்ட் பிளேயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 39ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி இந்த கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் 32 அணிகள் கலந்துகொண்டன.



அரையிறுதிப் போட்டிக்கு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகளை அதிமுகவைச் சேர்ந்த பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.



மேலும், அவர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்து விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...