முன்னாள் முதல்வர் எம். ஜி.ஆரின் வது 106-வது பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் ஆத்துகிணத்துபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், குடிமங்கலம் மேற்கு செயலாளர் அன்பர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகானந்தம், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், குடிமங்கலம் மேற்கு செயலாளர் அன்பர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் முருகானந்தம், குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.