தாராபுரம் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் திரும்பி வந்த நிலையில், விடுதி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ. பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர்.



பொங்கல் விடுமுறை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த விடுதி மாணவிகளுக்கு விடுதி காப்பாளர் பொன்.சுகன்யா ஒருங்கிணைப்பில் இன்று (21/01/2023) பொங்கல் விழா நடைபெற்றது. விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், விடுதியின் தாளாளர் ஹெலன் பிரேம் குமாரி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஜாக்குலின் சமையலர்கள் சந்திரா, சுசீலா, விடுதி காவலர் வேலுச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...