கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வராக அஜய்பரதன் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் ஐ.ஜி யாக பணியாற்றி வந்த அஜய்பரதன் கோவை சிஆர்பிஎப் மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: முதுகலை பட்டப்படிப்பை முடித்த அஜய்பரதன் கடந்த 1986ல், சிஆர்பிஎப் கெசட் அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பஞ்சாப், வட கிழக்கு ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், மற்றும் நக்சல்கள் தீவிரவாத அச்துறுத்தல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி கமாண்டென்டாகவும், பணியாற்றி கடந்த 2015ல் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் உள்துறை பாதுகாப்பிற்கான பதக்கத்தை 50 ஆவது சுதந்திரதின விழாவின் போது பெற்றுள்ளார்.

இந்த 75 ஆவது சுதந்திரதினத்தின் போதும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற பெருமையுடையவர். இன்று கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...