உடுமலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாயில் இருந்து 240 ரூபாயாக குறைந்தது.



உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட் களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்பனையானது.



இந்நிலையில், இன்று ஒரு பெட்டி தக்காளி 240 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத் தொடங்கியுள்ளது.



உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட் டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் தக்காளி மொத்த விற்பனை விலை சரிந்துள்ளநிலையில், சில்லரை வர்த்தகத்திலும், விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...