'நிதி மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்..!' - பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுரை

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுறுத்தல்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ராமலிங்கம் நகர், பகுதியில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி, இதுவரை 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி மோசடி செய்ததாக கோவைப் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகித் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்து கொள்ளும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...