கோவையில் வண்ணங்களில் மிளிரும் செயற்கை நீரூற்று - சோதனையோட்டம் ரசித்த பார்வையாளர்கள்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றின் சோதனையோட்டத்தை, பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீருற்றின் சோதனையோட்டம் இன்று நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிளப் சாலை அரசு கல்லூரி சந்திக்கும் பகுதியில் இருந்த தீவுத்திடல் மாற்றி அமைக்கப்பட்டு பிரம்மாண்டமான செயற்கை நீரூற்று அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.



தற்போது இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், செயற்கை நீரூற்றுக்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் நடத்தப்படும் சோதனையோட்டத்தின்போது, பல வண்ணங்களில் மிளிரும் பிரம்மாண்ட செயற்கை நீரூற்றை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்துவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...