வால்பாறையில் ஒபிஎஸ் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி வால்பாறையில் அண்ணாவின் சிலைக்கு அதிமுகவினர் மாலை மரியாதை அணிவித்து மரியாதை.


கோவை: வால்பாறை அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக ஒபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர், மிச்சர் கடை முருகன் தலைமையில், அண்ணா சிலைக்கு ஓபிஎஸ் அணி அதிமுகவின் சார்பாக, மாலை அணிவிக்கப்பட்டது.



இந்நிகழ்வில், நகர அவைத் தலைவர் ராமராஜ், நகரத் துணைத் தலைவர் ஆண்டனி நகரத் துணைச் செயலாளர் கொங்கு மாரிமுத்து, பொருளாளர் ராஜா, மற்றும் செல்லத்துரை ஜேம்ஸ், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...