மதுரை சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறுநீரக கோளாறு காரணமாக பரோலில் வெளிவந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபுதாஹிர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி, பின்னர் சிறை அதிகாரி கொலை வழக்கு குற்றவாளியான அபுதாஹிர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (42). இவர் கடந்த 1998இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். மேலும் மதுரை சிறை அதிகாரியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றவர்.

சிறையில் அடைக்கப்பட்ட அபுதாகிர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறு, முடக்கு வாதம் ஏற்பட்டு நிரந்தர பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அபுதாகிர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...