முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' மலர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் நிறைவடைந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. இதனை வரவேற்கும் விதமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.


நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இலைபொறசு மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.



குளிர்காலத்திலிருந்து வசந்த காலத்திற்கு மாறும் காலம் மாற்றத்தை உணர்த்தும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளில் ஆண்டுதோறும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அலைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குவது வழக்கம்.



இந்நிலையில் தற்போது, கோடைக்காலம் துவங்கியுள்ளதால் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியிலும், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளிலும் பிளேம் ஆப் தி பாரஸ்ட் என்று அழைக்கப்படும் இலைபொறசு மலர்களும், கிளிரிசீடியா மலர்களும் பூத்துக் குலுங்குகிறது.



இது அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...