உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கொடியேற்றும் விழா!

உடுமலை அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், துணைத் தலைவர் பாபு, துணைச் செயலாளர் சிவக்குமார், தலைவர் மகேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரமேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதியதாக கட்சியில் இணைந்த கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...